BREAKING NEWS

Tag: கபிஸ்தலம்

கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 30 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சாதி ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் எடுக்கவும் மணல் எடுத்துக் கொண்டும் செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குவாரியில் இருந்து சாலை நெடுகிலும் நூற்றுக்கும் ... Read More

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அரசியல்

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மார்பளவு சிலை இன்று கபிஸ்தலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தான் முதல்வராக ... Read More

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.
அரசியல்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பங்களா தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாகவும், ... Read More