Tag: கரடிகுளம் கிராமம்
ஆன்மிகம்
ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை திருக்கோயிலில் வைகாசி மாச கொடை விழா கத்தி போடும் நிகழ்ச்சி..
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து கத்தி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒட்டமடம் கிராமத்தில் அமைந்துள்ள இராமலிங்க செளடாம்பிகை ... Read More