BREAKING NEWS

Tag: கரடி கடித்து இருவர் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை அருகே கரடி கடித்தது இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
திருநெல்வேலி

நெல்லை அருகே கரடி கடித்தது இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வியாபாரத்துக்கு சென்ற நாகேந்திரன் என்பவரை துரத்தி சென்று கரடி கடித்தது கரடியிடமிருந்து காப்பாற்ற சென்ற சைலப்பன் வைகுண்ட மணி ஆகிய இருவரையும் கரடி கடித்து ... Read More