BREAKING NEWS

Tag: கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதி

சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ... Read More