Tag: கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து,.. 27.05.2022 அன்று பணியிடை காலமான ... Read More