BREAKING NEWS

Tag: கருர்

ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன்   தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
கருர்

ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

  https://youtu.be/6UmwtiarUu4     ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு ... Read More

பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை  காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
அரசியல்

பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை பால்வளத்துறை சார்பில் தோரணக்கல்பட்டில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ 264.27 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் பதப்படுத்தும் ... Read More

கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக  சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்

கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் 2025 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் ... Read More

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் மரக்கன்று வழங்கும் விழா
கருர்

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் மரக்கன்று வழங்கும் விழா

https://youtu.be/ClH60XCqTj8 கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதிகளில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் 9 ஆவது நினைவு தினத்தை ... Read More

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம்  முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.
ஆன்மிகம்

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம். ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் ... Read More

ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி  மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
கருர்

ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

100 கோடி  ரூபாய் போலி https://youtu.be/qxZ_rAeMgsY ஆவணங்களை வைத்து மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் ... Read More

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்ட‌கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது
கருர்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்ட‌கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது

  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற திருமதி. காமாட்சி திருமதி. செல்வமணி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ... Read More

வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
கருர்

வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இன்று சர்வதேச யோக தின விழாவை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் பழனியப்பன் தலைமையில் பள்ளி வளாகத்தில் யோகா தின விழா கொண்டாட்டம் ... Read More

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .
கருர்

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புகரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவது ... Read More

கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி அடையச் செய்த திமுகவினர் – முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்து எம்.பி ஜோதிமணி பேச்சு.
கருர்

கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி அடையச் செய்த திமுகவினர் – முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்து எம்.பி ஜோதிமணி பேச்சு.

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று கட்சி ... Read More