Tag: கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வந்த 1200 கிலோ கஞ்சா
குற்றம்
தேனி மாவட்டத்தில் தொடரும் கஞ்சா கடத்தல். மீன்பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி கடத்தி வரப்பட்ட 60கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது.
தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக வெளிமாநிலங்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து லாரியில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வந்த 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ... Read More