BREAKING NEWS

Tag: கரையை உடைத்து

ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திருவள்ளூர்

ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு இவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் வேர்க்கடலை,நெற்பயிர் ... Read More