BREAKING NEWS

Tag: கலந்தாய்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-
மயிலாடுதுறை

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் மற்றும் ... Read More