BREAKING NEWS

Tag: கலவை

கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.
குற்றம்

கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரக்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து அந்தப் பகுதிகளில் மாவட்டக் காவல் ... Read More

கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.
குற்றம்

கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சனையால் வாலிபர் தற்கொலை ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த சென்னசமுத்திரம் ரோட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி செய்து வந்தார். கடந்த 2020 ஆண்டு நாட்டேரி ... Read More

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்  ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.
ராணிபேட்டை

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த செங்கனாவரம் கிராமத்தில் கால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்நேற்று திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், ஆய்வு செய்தார்.   அப்போது சங்க செயலாளர் ... Read More

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!
ஆன்மிகம்

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை கூட்ரோடு பகுதியில் ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்க்கம் விழா நேற்று நடைபெற்றது.   முன்னதாக பெண்கள் விரதம் இருந்து தங்கள் விலை நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அவரவர் ... Read More

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஆன்மிகம்

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று சனிக்கிழமையொட்டி ஸ்ரீதர், சுவாமிகள் தலைமையில்,..   ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு ... Read More

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ... Read More

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.
ராணிபேட்டை

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபரை மழையில் நனைந்தவாறு 19 மணி நேரமாக தேடி வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.   ... Read More

சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராணிபேட்டை

சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் சேர்ந்த நாராயணன் மனைவி விஷ்ணுபாலா, 32 அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.   நேற்று இரவு சமையல் முடித்துக் கொண்டு ரெகுலேட்டரை ஆப் ... Read More

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி
அரசியல்

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி

ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்றது.   இந்த ... Read More