BREAKING NEWS

Tag: கலைஞர்

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.
தூத்துக்குடி

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருக்க கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதன்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கனிமொழி எம்பி முறையிட்டு அந்த துறையினுடைய அமைச்சரை ... Read More