Tag: கல்வி
“மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்
"மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்" – தேரேகால்புதூர் பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், சமூகப் பணித்துறை ... Read More
“சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்” – கரும்பட்டூர் பஞ்சாயத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் கரும்பட்டூர் பஞ்சாயத்தில், சமூகப் பணித்துறை சார்பில் "சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.02.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய ... Read More
கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தலைமைத்திறனை வளர்க்கும் நோக்கில் “Developing Leadership” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வணிக வியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளுடன் இணைந்து நடைபெற்றது. ... Read More
‘தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார். ... Read More
‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
திருவண்ணாமலை மாவட்டம் மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி ... Read More
சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 - 26 -ல் கல்வியாண்டில் ... Read More
அறிவியல் இயக்கம் ஆக்ஸிலியம் கிளை சார்பில் ‘வாசிப்போம் நேசிப்போம்’ இயக்கம் தொடக்கம்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆக்ஸிலியம் கல்லூரி கிளையின் சார்பில் தண்டல கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அறிவியல் வெளியீட்டு புத்தகம் வழங்கி, 'வாசிப்போம் நேசிப்போம்' என்ற வாசகத்தின் ... Read More
வேலூர் FITJEE குளோபல் பள்ளியன் 5ஆம் ஆண்டு விழா முன்னிட்டு உலக சாதனை விழா
உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முழுமையான கல்விக்காகப் புகழ்பெற்ற வேலூரில் உள்ள முன்னணி CBSE நிறுவனமான FITJEE குளோபல் பள்ளி, FGS உலக சாதனை விழா 2025" மூலம் தனது 5வது ஆண்டு கல்விச் சிறப்பைக் ... Read More
காட்பாடி சன்பீம் பள்ளிகளின் பவள விழா: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்பு!
வேலூரில் காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சன்பீம் பள்ளிகளின் பவள விழா நடந்தது. சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரி கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் தங்கப்பிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ... Read More
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மேலகரம் அமைந்துள்ள ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர் களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தபால் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் தேதி உலக அஞ்சல் தினம் கடை பிடிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது ... Read More
