BREAKING NEWS

Tag: கல்வி

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா.
கோயம்புத்தூர்

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா.

கோயம்புத்தூர் காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2023 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.   கல்லூரியின் மேலாண் இயக்குனர் ... Read More

செம்பட்டியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.
திண்டுக்கல்

செம்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பழைய செம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைகள் மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க செம்பட்டி கிளை ... Read More

உடுமலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்கவிழா.
திருப்பூர்

உடுமலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்கவிழா.

  திருப்பூர் மாவட்டம்; உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆவதற்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ... Read More

சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி.
கள்ளக்குறிச்சி

சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ... Read More

தேனி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு கிண்டர் கார்டின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்வி

தேனி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு கிண்டர் கார்டின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிண்டர் கார்டின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய ... Read More

தனியார் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா.!
திருப்பத்தூர்

தனியார் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா.!

திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் சத்திரத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா நர்சரி & பிரைமரி பள்ளியில் பள்ளியின் தாளாளர் ராஜா தலைமையில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா நடைபெற்றது.     விழாவில் வட்டார ... Read More

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மெய்நிகர் நூலகம் பயன்படுத்தினர்
கல்வி

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மெய்நிகர் நூலகம் பயன்படுத்தினர்

வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் மதனாஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ/ மாணவியர்கள் விடுமுறை நாளான இன்ற நூலகத்திற்கு வருகை புரிந்து நூலகத்தில் நூல்களை வாசித்தும் மெய்நிகர் ... Read More

செங்கம் அரசு பள்ளியில் நுழைந்த நல்ல பாம்பு தீயணைப்பு துறையினர் லாபகமாக பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலை

செங்கம் அரசு பள்ளியில் நுழைந்த நல்ல பாம்பு தீயணைப்பு துறையினர் லாபகமாக பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 அடி நீலமுள்ள நல்ல பாம்பு படிகட்டு பகுதிக்குள் நுழைவதை கண்ட ... Read More

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது.   எனவே பள்ளியை ... Read More

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிபேட்டை

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ‌.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்த ... Read More