Tag: கல்வி
உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் முகாம் இரண்டாம் நாளான இன்று JN பாளையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ... Read More
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ஒன்றாம் ... Read More
பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு.
தஞ்சாவூர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்களின் வளமான ... Read More
கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More
இளையான்குடி ஒன்றியத்தில் உசேன் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த இளையான்குடி ஒன்றியம் ஜாகிர் உசேன் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ... Read More
மாநில சிலம்பாட்ட போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு பள்ளி மாணவர் சிலம்ப போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மானாமதுரை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் ரித்திஷ்(14) மானாமதுரை அருகே ... Read More
தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன் கடந்த 24 12 2022 அன்று தொடங்கிய இம் முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ஏவிசி கல்லூரி கல்லூரி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசினர் ஆடவர் ... Read More
பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பகுதி நேர ஓவிய ஆசிரியராக ... Read More
செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் அமைந்துள்ள ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் ... Read More
பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளியாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்றாக பள்ளிக்கல்வித்துறையால் ... Read More
