BREAKING NEWS

Tag: கல்வி

திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர்

திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட சட்டப்பணி ஆணை குழு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை ... Read More

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.

சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு ... Read More

கடலூர் அருகே ஆபத்தான  முறையில் இடுப்பளவு  தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!
கடலூர்

கடலூர் அருகே ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்துள்ள மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பங்கள் மணிமுத்தாற்றின் இரு புறங்களிலும் வசித்து வருகின்றனர்.   இந்நிலையில் ... Read More

தேனியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி

தேனியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேனி -அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் துவக்கி வைத்தார்.     ... Read More

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூர்

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் லேப்டாப்பை 100 மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.   ... Read More

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !
சேலம்

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !

  சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.     அதன்படி ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் ... Read More

ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.
வேலூர்

ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்கள் அறிமுகப்படுத்தி மாணவர்களின் ... Read More

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!
ஈரோடு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டல் படி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா 2022 மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது      இந்த விழாவிற்கு ... Read More

வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா  தயாராகும் களிமண் சிற்பங்கள்,
தர்மபுரி

வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா  தயாராகும் களிமண் சிற்பங்கள்,

  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வடகரை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் மொரப்பூர் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையான கலைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு..   ... Read More

பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
திருநெல்வேலி

பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

நெல்லை மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட விழா நடைபெற்று வருகிறது.     பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோ. முனைவர். ஜோ.கஸ்மீர், தலைமையில் ... Read More