Tag: கல்வி
நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.
திண்டுக்கல் மாவட்டம், உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு அரசு மேல்நிலைபள்ளி மாணவிகளை வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றி காண்பித்த போலீசார் சமுதாயத்தில் ... Read More
பேரணாம்பட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜனனிக்கு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் மாணவி ஜனனி இவர் நடந்து. ... Read More
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேனி செய்தியாளர் முத்துராஜ். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையே உள்ள விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற நிலையில், தேனி மேலப்பேட்டை இந்து ... Read More
ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும்,.. சிவகங்கை சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் ... Read More
தமிழ் இலக்கிய அமுதசுரபி 22 ஆம் ஆண்டு இலக்கிய விழா மற்றும் கண்காட்சி விழாவானது காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறைமுறைக்கு பாத்தியப்பட்ட வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற கலை மற்றும் கண்காட்சி விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி ... Read More
ஐஸ்வர்யா இன்ஜினியரிங் காலேஜ் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பருவாச்சி, இரட்டைக் கரடு பகுதியில் ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு ... Read More
வேலூர் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தல்.
அனைத்து மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு . தங்கள் பள்ளியில் இருந்து மாதிரி பள்ளிக்காக(Model School) தேர்ந்தெடுக்கப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(19.10.2022) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை LFC மேல்நிலைப் பள்ளியிலும்(அறிவியல் ... Read More
பூலாம்பாடி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா.!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் ... Read More
ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்து இதுகுறித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் ... Read More
நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை ... Read More
