Tag: கல்வி
ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.
தஞ்சாவூர், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் ... Read More
கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியநத்தம் கிராமத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 45 பள்ளி ... Read More
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானா சேனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானாசனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More
மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் காய்ச்சல் எங்கெல்லாம் மூன்று நாட்கள் மேல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி ... Read More
திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளியில் 1106 மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
செய்தியாளர் துரைசாமி. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியின் சார்பில் திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ... Read More
வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு, ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்களை ... Read More
வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.
வாழப்பாடி செய்தியாளர் சந்தானம். சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு. வாழப்பாடி பள்ளியில் உற்சாக ... Read More
கோவில்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை பசுவந்தனை போலீசார் விசாரணை!. தூத்துக்குடி மாவட்டம், ... Read More
வீரபாண்டி அரசு கலை(ம)அறிவியல் கல்லூரி மாணவிகள் தொடர்ந்து பேருந்து தடையின்றி இயக்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட செயலாளர் முத்துராஜ். தேனி மாவட்டம்,ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றிய கிராமப்பகுதிகளிருந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மயிலாடும்பாறையிலிருந்து மாணவ மாணவிகளுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு ... Read More
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
பாளையங்கோட்டை, ‘ரகுமத்நகர் பகுதியில் உள்ள, ‘திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வரும், 'மாணவர் கின்ஷன்' என்பவர் மீது, தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், 'பொய்வழக்குகள்‘ போடப்பட்டுள்ளதாகவும் கூறி, 'பெருமாள்பூரம் காவல் துறையை கண்டித்து, ... Read More
