Tag: கல்வி
ஒடுக்கத்ததூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் வழங்கினார்.
வேலூர், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா! இவ்விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ... Read More
வேலூர், ஒடுக்கத்ததூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் ... Read More
வேலூர், நவின வகுப்புகள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அஜூபுர பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல நிலை பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள (SMART CLASS) நவின வகுப்பு திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் ... Read More
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் தஞ்சாவூர் யாப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ... Read More
`நீட்’ தேர்வால் மன உளைச்சல்; 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் தகவல்
மன உளைச்சலில் உள்ள 564 மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு ... Read More
நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் கல்லூரி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ... Read More
வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!. அணைகட்டு அரசு ... Read More
மயிலாடுதுறையில் புதுமைப்பெண் திட்டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வழங்கினார்.
முதலமைச்சர் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து ... Read More
நெல்லையில் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம்.
திருநெல்வேலி, புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நெல்லை புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக நெல்லை ... Read More
