Tag: கல்வி
பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா
மாநிலங்களவை உறுப்பினர்கள் சு கல்யாணசுந்தரம் எம் சண்முகம் பங்கேற்பு .. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.55 லட்சம் ... Read More
கோவில்பட்டி அருகே தாலி கட்டிய கையோடு மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன் உற்சாகத்தோடு தேர்வு எழுதிய புது மணப்பெண்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள எத்திலப்பன்நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல், சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள் ... Read More
சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கடம்பூர் ராஜூ கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவில்பட்டியில் சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி ... Read More
வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பாக இரண்டு நாள் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க ... Read More
காட்பாடியில் வேலைவாய்ப்பு முகாம்; ஆயிரகணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் வி.ஐடி பல்கலைக்கழகம் இணைந்து ... Read More
போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு; காவல் துறை கூடுதல் இயக்குநர் சங்கர் காட்பாடியில் பேச்சு.
மதுவை ஒழிக்க வேண்டும் அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் மாணவி கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை ... Read More
கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்த.விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வரின் நான் முதல்வன் சிறப்புத்திட்டத்தின் படி மாணவர்களுக்கான ... Read More
திருநெல்வேலியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா அன்பளிப்பு அளித்த முன்னாள் மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முன்னாள் மாணவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ... Read More
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் ... Read More
குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.
ஜிப்மர் மருத்துவமனையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. அலுவலகம் செல்லும் பெண்களின் ஓய்வுக்காக வெள்ளிகிழமை 2 மணி நேரம் ஓய்வு சலுகை வழங்கபடுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் குடியாத்தத்தில் பேட்டி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி ... Read More