Tag: கல்வி
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்களை சிறப்பாக செயல்படுத்தியதை பாராட்டி.., தமிழக ... Read More
தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.
பாபநாசத்தில் மாநில சிறுபாண்மையினர் ஆணையம் நடத்தும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா..! ராஜகிரிதாவூத் பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற ... Read More
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி சின்னசேலத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலத்தில் உள்ள புனித சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பாக "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி இன்று நடைபெற்றது. ... Read More
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்கள் சேர்க்கை பேரணி விழா.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் , மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ... Read More
பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா..!
பொறையார் கல்லூரி ஆண்டு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. பொறையார், சபை குரு, மறைதிரு.ஜான்சன் மான்சிங் தலைமையில் ஜெபத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ... Read More
தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும்- எழுத்தும் பயிற்சி சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 3 ... Read More
திமிரி வட்டார அளவில் 10க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்களில் பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு.
தமிழக முதல்வர் மாணவர்களின் நலன் கருதி கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளிகளை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி மையம் செயல்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, திமிரி அடுத்த பரதராமி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் ... Read More
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2018- 2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது ,இதில் கடந்த நான்கு கல்வியாண்டில் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ... Read More
அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி ... Read More