BREAKING NEWS

Tag: கல்வி

உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர்

உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வி.பி.ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.     மாவட்ட ... Read More

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது.
தூத்துக்குடி

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது.

தூத்துக்குடி மாவட்டம் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தூத்துக்குடி கல்வி ... Read More

தூத்துக்குடியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பிரச்சார ... Read More

வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.
வேலூர்

வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட ... Read More

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி மாநகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ் மற்றும் துணை ஆட்சியா் ( பயிற்சி ) பிரபு அவா்கள் தலைமையில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிாியர் திருமதி ... Read More

தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.
வேலூர்

தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.

மாணவ மாணவிகளின் கல்வியில் அஜாக்கிரதையாக இருக்கும் பேராசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ... Read More

பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரசியல்

பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதில் ... Read More

அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;
திண்டுக்கல்

அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;

திண்டுக்கல் மாவட்டம் -ஆத்தூர் ஆர்.சி இருதய நடுநிலைப்பள்ளியில் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு துவங்கியது.   இப்பயிற்சி வகுப்பை ஆத்தூர் அரசு ... Read More

திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.

திண்டுக்கல்லில் "டிலைட் டூ விஸ்டம்" அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் மேற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சுயவிவரம் தயாரித்தல், வேலைவாய்ப்பு நேர்காணல்களை ... Read More

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்ராஷைன், அப்சரா பாத்திமா, முத்து சுந்தரி, சேக் பயாஸ், முகமது ஜுபைர், சுதன், முகமது ரியாஸ் ஆகிய ஏழு மாணவ மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி ... Read More