Tag: கள்ளக்குறிச்சி
தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் தொட்டியம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 5+ வயது மாணவர்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்க,ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, ஆசிரியர்கள் SMC தலைவர் மற்றும் ... Read More
500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மஞ்ப்புத்தூர் மற்றும் மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ளது, இந்த விவசாய நிலத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் விவசாயிகளின் ... Read More
திருக்கோவிலூர் அருகே விநாயகரை எடுத்து செல்ல முற்பட்டதால் பிரச்சனை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்குள் விநாயகரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் பிரச்சனை ... Read More
திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் கிராமத்தில் இரண்டு வயது ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்து பீரோவில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவரின் இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி கடந்த ஞாயிறு அன்று மாலை நேரத்தில் காணாமல் ... Read More
கள்ளக்குறிச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க வேண்டி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம்.
மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கச்சேரி சாலையின் பகுதியில் ஒரு புறமாக கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடத்தினர். முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்சியரையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ... Read More
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். ... Read More
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்த போது மேற்படி Twitter வலைதளத்தில் M R Radha ® என்ற பெயரில் @Itz_katti ... Read More
ரிசிவந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023_24 ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரிசிவந்தியம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அவர்கள் தொகுதி நிதியில் ... Read More
கீழ்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் மற்றும் டிவி திருடிய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
23.06.2023-ம் இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட V.மாமாந்தூர் கிராமத்தில் ராமசாமி மகன் மணி என்பவர் நிலத்தில் இருந்த சொட்டு நீர் பாசன பைப் ரோல் மற்றும் பொன்னுசாமி மகன் கலியமூர்த்தி என்பவர் ... Read More
