Tag: கள்ளச்சாராய உறல் அழிப்பு
வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.
காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ... Read More
அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.
வேலூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். ... Read More
அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்ட ... Read More
வேலூரில் உள்ள மலைப்பகுதிகளில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,.. வேலூர் மாவட்ட ... Read More
பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More
