BREAKING NEWS

Tag: காங்கேயநல்லூர் கிராமம்

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.
குற்றம்

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.

காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து சதி திட்டம் தீட்டி வந்தது விசாரணையில் அம்பலம். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒரு கார் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் ... Read More

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
ஆன்மிகம்

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.     இந்த ஊர்வலமானது கிராம எல்லையில் ... Read More