Tag: காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, ... Read More
காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.
தென்னக ரயில்வே சார்பில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சார ரயில் மற்றும் தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வேயில் சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனித் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ... Read More
பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள சிங்கண்ண அறக்கட்டளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆளுகையின் கீழ் உள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் சுமார் 380 ஏக்கர் நிலங்கள் அமைந்துள்ளது. இதன் ... Read More
சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம். ... Read More
காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை,அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு.
காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தெரிவித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு, ... Read More
7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேச்சு.
காஞ்சிபுரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வரும் மே மாதம் 7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடைபெற இருப்பதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ... Read More
மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டினை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை நெற்குன்றம் பகுதியை ... Read More
காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.
87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை.. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையான பீடங்களில் ஒன்றானதுமான ... Read More
பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கூரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கூரத்தாழ்வான் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் ஆண்டுதோறும் கூரத்தாழ்வான் அவதாரம் எடுத்த தை மாதத்தில் ... Read More
மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்கள் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர் , கிரேட் 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவ்வகையில் கடந்த திங்கள் கிழமை ... Read More
