BREAKING NEWS

Tag: காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார் வயது 29. இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து ... Read More