BREAKING NEWS

Tag: காஞ்சிபுரம்

பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.
மாவட்டச் செய்திகள்

பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.

திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதலே பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி தரத்தை உயர்த்தும் அனைத்து திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சின்னகாஞ்சிபுரம் ... Read More

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!

திமுக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க, கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் எம்எல்ஏ ... Read More

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்
அரசியல்

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்

மாங்காட்டில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உருக்கமான பேச்சு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி ஆர் பாலு போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்தியா ... Read More

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம்

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி உலக தையல் கலைஞர்கள் தினம் மற்றும் நவீன தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி தையல் கலைஞர்கள் காந்தி சாலையில் உள்ள பெரியார் ... Read More

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.
கல்வி

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ... Read More

தண்ணீர் பந்தலா ? கோயம்பேடு காய்கனி வளாகமா ?
அரசியல்

தண்ணீர் பந்தலா ? கோயம்பேடு காய்கனி வளாகமா ?

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பழங்களை அள்ளி சென்ற பொதுமக்கள்.. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெப்பம் அனல் ... Read More

பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
காஞ்சிபுரம்

பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

  காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள சிங்கண்ண அறக்கட்டளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆளுகையின் கீழ் உள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் சுமார் 380 ஏக்கர் நிலங்கள் அமைந்துள்ளது. இதன் ... Read More

7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேச்சு.
காஞ்சிபுரம்

7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேச்சு.

காஞ்சிபுரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வரும் மே மாதம் 7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடைபெற இருப்பதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ... Read More

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.
ஆன்மிகம்

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.

87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை.. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையான பீடங்களில் ஒன்றானதுமான ... Read More

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

  காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கூரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கூரத்தாழ்வான் திருக்கோவில் உள்ளது.   இத்திருக்கோவில் ஆண்டுதோறும் கூரத்தாழ்வான் அவதாரம் எடுத்த தை மாதத்தில் ... Read More