BREAKING NEWS

Tag: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.
குற்றம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.

அரிசி விற்பனை செய்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை.   காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை.   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் ... Read More

பள்ளி கல்வி துறை சார்பில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் மாநில அளவில் நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்திதுவக்கி வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்

பள்ளி கல்வி துறை சார்பில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் மாநில அளவில் நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்திதுவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில அளவிலான பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான நீச்சல், வளைப்பந்து, ஜுடோ போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 06.02.2023 வரை நடைபெறவுள்ளது.   இன்று பேரறிஞர் ... Read More

ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதி கைது.
குற்றம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதி கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர்.   ... Read More

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.
காஞ்சிபுரம்

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.

வாடகை செலுத்தியவர்களை மேளம் தளங்களுடன் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீகச்சபேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 286 வாடகைதாரர்கள் குடியிருந்து ... Read More

திரையரங்குகளில் கட்டப்பட்ட பேனர் கட் அவுட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி உத்தரவு.
காஞ்சிபுரம்

திரையரங்குகளில் கட்டப்பட்ட பேனர் கட் அவுட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி உத்தரவு.

பொங்கல் திருநாளையொட்டி பிரபல திரைப்படங்கள் நடித்த திரைப்படங்கள் இன்று காஞ்சியில் திரையிடப்பட்டது. அவ்வகையில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் இன்று காலை சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்பட்டது.     ... Read More

காஞ்சி மண்டலத்தில் உள்ள 283 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மேயர் மாகலட்சுமியுவராஜ், இணை ஆணையர் வான்மதி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்

காஞ்சி மண்டலத்தில் உள்ள 283 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மேயர் மாகலட்சுமியுவராஜ், இணை ஆணையர் வான்மதி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பட்டர், திருக்கோயில் அலுவலக பணியாளர்கள் , தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டை ஒட்டி சீருடை வழங்கபடுமென அறிவித்து கடந்தாண்டு ... Read More

முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்

முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற ... Read More

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ... Read More

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு  உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார்  மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.
குற்றம்

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார் மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இருங்காட்டுகோட்டியிலுள்ள ஓர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த 5வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் ... Read More

திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.
அரசியல்

திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.

முன்னாள் திமுக பொதுச் செயலாளர் அமைச்சருமான அனைவராலும் பேராசிரியர் என அன்போடு அழைக்கப்படும் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.   தற்போது நூற்றாண்டு ... Read More