BREAKING NEWS

Tag: காட்டூர் ஆயில் மில்

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் வயது 10. இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் ... Read More