BREAKING NEWS

Tag: காட்பாடி வட்டம்

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
வேலூர்

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி ... Read More

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்படுவது எப்போது?
வேலூர்

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்படுவது எப்போது?

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்க்காட்டில் 350 படுக்கைளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா காண தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையை திறப்பது எப்போது? மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு ... Read More

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!
வேலூர்

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு காட்பாடி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களிடையே கடும் போட்டோ போட்டி நிலவ ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாக விரிவாகச் சொல்ல ... Read More

தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை!  பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!
வேலூர்

தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை! பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தேன்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் மாலதி. இவரது கணவர் ரகு. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்காகவும் படிப்பகம் கட்ட இருந்த இடத்தை ஒரு தனி ... Read More

வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!
வேலூர்

வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வேலூரைச் ... Read More