BREAKING NEWS

Tag: காட்பாடி

பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் – காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்

பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் – காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை ... Read More

காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர்

காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் ... Read More

காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.
வேலூர்

காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இன்று காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தரிசனத்திற்கு பிறகு ... Read More

காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி-பரதராமி கூட்டு சாலையில் இன்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வனிதா தலைமையில் தலைமை காவலர்கள் ... Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.
வேலூர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.

அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை.   வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் ... Read More

கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.
குற்றம்

கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.

பெண் மீது கொலை வெறி தாக்குதல்... கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்... கண்ணீருடன் கணவர் பேட்டி...   வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் ... Read More

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
அரசியல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்களின் ஆலோசனையின் படி காட்பாடி மதி நகரில் தெற்கு பகுதியில்,   புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை காட்பாடி ... Read More

வேலூர் காட்பாடி காந்திநகரில் இப்தார் நோன்பு திறக்கும் விழா.!!
வேலூர்

வேலூர் காட்பாடி காந்திநகரில் இப்தார் நோன்பு திறக்கும் விழா.!!

  வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள மில்லினியம் பிளாசாவில் டாக்டர் அ.மு. இக்ராம் சமூகநல அறக்கட்டளை, காட்பாடி இந்தியன் ரெட்கிராஸ் கிளை மற்றும் வேலூர் ஐடா சிஎம்சி இந்திய மருத்துவ சங்கம் கிளை ... Read More

காட்பாடியில் வந்தே பாரத் ரயில் நிறுத்த வேலூர் எம்பி கோரிக்கை
வேலூர்

காட்பாடியில் வந்தே பாரத் ரயில் நிறுத்த வேலூர் எம்பி கோரிக்கை

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார் கடிதத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் ... Read More

வேலூர் அருகே காட்பாடியில் இரண்டு கட்டிட சுவற்றுக்கு இடையே சிக்கிய பசு மாட்டினை போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!
வேலூர்

வேலூர் அருகே காட்பாடியில் இரண்டு கட்டிட சுவற்றுக்கு இடையே சிக்கிய பசு மாட்டினை போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் செல்லும் வழியே உள்ள காந்திநகர் கிழக்குச் சாலையில் அமைந்துள்ள இரண்டு கட்டிட சுற்று சுவற்றுக்கு இடையே இருந்த 3 அடி இடைவெளியில் இன்று அதிகாலை தன் தாயுடன் வந்த ... Read More