BREAKING NEWS

Tag: காட்பாடி

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
ஆன்மிகம்

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ... Read More

காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
வேலூர்

காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More

காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!
வேலூர்

காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆர்ச் அருகில் 24 மணி நேரமும் ஒரு வீட்டில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை கண்டறிந்து விபச்சார கும்பலை கைது செய்ய வேண்டிய போலீசார் கைகட்டி ... Read More

விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம்!
வேலூர்

விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம்!

வேலூர் மாவட்டம் மாவட்டம், காட்பாடி வட்டம், விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. விண்ணம்பள்ளியில் உள்ள தர்மராஜா கோயில் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாம் வெகு விமரிசையாக நடந்தது. ... Read More

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!
வேலூர்

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!

வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO வாட்டர் ) வழங்கும் இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இது அசோக்நகர், V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு ... Read More

காட்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு பலி!
வேலூர்

காட்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு பலி!

காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த வள்ளிமலை கோயிலில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் வள்ளிமலை -சேர்க்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ... Read More

கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்துடைப்புக்காக பள்ளம் தோண்டிய காவல்துறை& வருவாய் துறை!
வேலூர்

கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்துடைப்புக்காக பள்ளம் தோண்டிய காவல்துறை& வருவாய் துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More

காட்பாடியில் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
வேலூர்

காட்பாடியில் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சி ... Read More

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!   
வேலூர்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!  

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா
வேலூர்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாசில்தார் ஜெகதீஸ்வரன். அப்போது உடன் தலைமையிடத்து மண்டல தாசில்தார் ... Read More