BREAKING NEWS

Tag: காட்பாடி

காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியில்ல் பொதுமக்களுக்கு மூச்சு திணறல். கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்
வேலூர்

காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியில்ல் பொதுமக்களுக்கு மூச்சு திணறல். கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் அவலம் தொடர்கிறது! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம் & தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை! வேலூர் மாவட்டம், காட்பாடி சி.எம். ஜான் ... Read More

கேபிஆர் பவுண்டேஷன் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!
வேலூர்

கேபிஆர் பவுண்டேஷன் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

காட்பாடியில் கே.பி.ஆர். பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் ... Read More

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர்

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசம்: பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நோயாளிகளும் வீட்டில் இருக்க முடியாமல் தவியாய் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வேலூர் மாவட்டம், ... Read More

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் திறப்பது எப்போது? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வேலூர்

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் திறப்பது எப்போது? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் பழைய கட்டடம் மிகவும் வலுவிழந்து இடிந்து விழும் பேராபத்தில் இயங்கி வருகிறது இந்நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்று புதியதாக கட்டடம் காட்பாடி கிளித்தான்பட்டறை ... Read More

புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!
ஆன்மிகம்

புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!

வேலூர் மறை மாவட்டம், கட்டுப்படியில் புனித சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி நற்கருணை ... Read More

கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.
ஆன்மிகம்

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ... Read More

2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்
வேலூர்

2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் நிவேதா குமாரி. இவர் என்றைக்கு வண்டறந் தாங்கல் விஏஓவாக பணியேற்ராறோ அன்று முதல் சிசிடிவி கேமராவை பொருத்தி பணிபுரிந்து வருகிறார். இவர் ... Read More

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
குற்றம்

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!   காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள ... Read More

காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!
வேலூர்

காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அடுத்துள்ளது சமீரா கார்டன். இந்த சமீரா கார்டனில் சுமார் 200 வீட்டுமனைகள் உள்ளன. இதில் தற்போது 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இதில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ... Read More