BREAKING NEWS

Tag: கிணற்றில் தவறி விழுந்து

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் வயது 10. இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் ... Read More

ஆண்டிபட்டி அருகே தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி.
தேனி

ஆண்டிபட்டி அருகே தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி.

  தேனிமாவட்டம் ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் 21 வயது மகன் நவீன் . இவர் இன்று மாலை ராஜகோபாலன் பட்டி டி.சுப்புலாபுரம் சாலையில் செல்லும்போது சாலையோரம் உள்ள 50 அடி ஆழமுள்ள ... Read More

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால் என்பவரின் மகன் 14 வயதுடைய புகழேந்தி.     மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் புகழேந்தி வீட்டிற்கு அருகில் உள்ள 50 ... Read More