Tag: கிராமத்துப் பெண் உலக சாதனை
திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர் (35) அரசு பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10- க்கும் ... Read More