Tag: கிராம சபை
154வது காந்தி பிறந்ததை தினத்தை முன்னிட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் ... Read More
கிராமசபை கூட்டம்,தேனி மாவட்டம் முத்தனம் பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம், முத்தனம் பட்டி கிராமத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது. அக்டோபர் 2 மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி மன்ற ... Read More
முதுகுளத்தூர் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு 02.10.2022- அன்று கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் சேவை மைய கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு. பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். கிராமசபை கூட்டம் ... Read More
வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் கோவிந்தராஜி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் குமரேசன் வரவேற்றார்.கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் ... Read More
பவானி மைலம்பாடியில் பழுதடைந்து காணப்படும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி பஞ்சாயத்து உட்பட்ட இருசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி ... Read More
பவானி தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள தொட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தொட்டிபாளையம் பஞ்சாயத்து ... Read More
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, I.A.S., வெளியிட்டுள்ள அறிவிப்பு.
02.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 2.) 2020 - 2021 மற்றும் ... Read More