BREAKING NEWS

Tag: கிராம சபை கூட்டம்

அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
அரியலூர்

அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார். முதலமைச்சர் அவர்களின் காணொளி ... Read More

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
Uncategorized

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ... Read More

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர்

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.     நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.
ஈரோடு

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன்,   பவானி யூனியன் ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், ... Read More

பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர்

பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More

திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதி முழுவதும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் அறிவுரைப்படி செல்வமகள் சிறுசேமி்ப்பு திட்டம் தொடங்கப்படும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறினார்.
தஞ்சாவூர்

திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதி முழுவதும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் அறிவுரைப்படி செல்வமகள் சிறுசேமி்ப்பு திட்டம் தொடங்கப்படும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறினார்.

  திருவிடைமருதுார் வட்டம் திருலோக்கி குமரகுருபரர் சுவாமிகள் நடுநிலைப் பள்ளியில் நேற்று உள்ளாட்சி தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபா கூட்டம் தலைவர் ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது.   திருப்பனந்தாள் ஊராட்சி ... Read More