Tag: கிராம நிர்வாக அலுவலர்
கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!
விஏஓ தமிழழகன் வேலூர் மாவட்டம், திப்பசமுத்திரம் ஊராட்சி, அணைக்கட்டு வட்டம் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது இவர் ஏரி நீர் நிலை புறம்போக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, கூட்டு பட்டா, ... Read More
சேர்க்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டாவுக்காக ரூ. 70 ஆயிரம் கேட்ட விஏஓவை திட்டி எச்சரித்து அனுப்பிய காட்பாடி வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் இளங்கோ. இவர் ஏற்கனவே காட்பாடி காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி விட்டுச் சென்றவர். அப்போது காலியாக உள்ள புறம்போக்கு இடங்களை ... Read More
2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் நிவேதா குமாரி. இவர் என்றைக்கு வண்டறந் தாங்கல் விஏஓவாக பணியேற்ராறோ அன்று முதல் சிசிடிவி கேமராவை பொருத்தி பணிபுரிந்து வருகிறார். இவர் ... Read More
பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்
செய்தி ஆசிரியர் - வாசுதேவன். வேலூரில் பட்டா மாற்றுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் பணத்தில் ரசாயனம் தடவி கிராம நிர்வாக ... Read More
1000 பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சித்தாநத்தம், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவ செல்வகுமார் பயனாளி ஒருவரிடம் ரூ 1000 பணம் லஞ்சம் வாங்கியதாக போலீலஞ்ச ஒழிப்பு சார் கைது செய்து சிறையில் அடைத்தனர் Read More
சோளிங்கர் தாலுக்கா அலுவலகம் முன்பு விஏஓக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்ஸிஸ் கடந்த 13 ந்தேதி மணல் கடத்தலை தடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட ... Read More
இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.
செய்தியாளர் விஜய் . கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி த/பெ முத்துசாமி, இவரது தாய் சின்னபிள்ளை க/பெ முத்துசாமி என்பவர் கடந்த ஆண்டு இவரது தந்தை ... Read More