BREAKING NEWS

Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கதவனி டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊத்தங்கரை ... Read More

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள்  குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி
கிருஷ்ணகிரி

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி

    https://youtu.be/CKKzUJAFAt0           ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி. விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை. கிருஷ்ணகிரி ... Read More

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள்  குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி
கிருஷ்ணகிரி

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி

ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி. விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே பாலப் பணிகள் ... Read More

மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு  ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா
கிருஷ்ணகிரி

மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா

காவேரிப்பட்டினம் அருகே கூரம்பட்டி மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கூரம்பட்டி மயில் பாறை கிராமத்தில் எழுந்து அருள் பாலிக்கும் 34 ... Read More

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகம் எதிரே சமூக மாற்றம் என்கிற மாத இதழ் நிருபராக உள்ள பசவராஜ் என்பவர் அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த மர்மநபர் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் பசவராஜ் ... Read More

ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி

ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, தனியார் தென்னார்வலர் அமைப்புகளின் சார்பில் மினி மரத்தான் நடை பயணம் மற்றும் பசுமையை வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜூன் ... Read More

ஒசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மேலும் 16 பேர் ஒசூர் GHல் அனுமதி: வயிற்றுப்போக்கு, வாந்தி,மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி

ஒசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மேலும் 16 பேர் ஒசூர் GHல் அனுமதி: வயிற்றுப்போக்கு, வாந்தி,மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 4வது வார்டிற்குட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் நேற்று முன்தினம் மற்றுத் நேற்று இரண்டு தினங்களில் வயிற்றுப்போக்கு, மயக்கம்,வாந்தி என 56 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. குடிநீரால் ... Read More

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி (கிழக்கு) மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. இதைதொடர்ந்து ... Read More

ஓசூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறார்கள் போலீசாரால் கைது. விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி

ஓசூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறார்கள் போலீசாரால் கைது. விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் திருட்டு ... Read More

ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திர ரெட்டி இவர் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கறவை மாடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகிறார்.. நேற்றிரவு டாடா ... Read More