BREAKING NEWS

Tag: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.
கிருஷ்ணகிரி

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவும் காரணமாக மக்கள் ... Read More

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து 570 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால்  மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைகோசு தோட்டம் முழுவதும் நுரை ஆக்கிரமித்ததால் விவசாயிகள் வேதனை.
கிருஷ்ணகிரி

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து 570 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால் மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைகோசு தோட்டம் முழுவதும் நுரை ஆக்கிரமித்ததால் விவசாயிகள் வேதனை.

கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமான அதிகரிக்க தொடங்கி உள்ளது.. கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் ... Read More

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.
கிருஷ்ணகிரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.

அண்மையில் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக வந்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியில் கால்நடை துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு ... Read More

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் அளித்துள்ளார், ... Read More

ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி

ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை மீட்டு, குற்றவாளிகளை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்கள் சிப்காட் காவல் ... Read More

ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்டடம் வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது
கிருஷ்ணகிரி

ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்டடம் வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது

மே தின விழாநாளன இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் உள்ள சாந்தி நகர் பகுதில் மூன்றாவது ஆண்டு மாவட்ட கட்டடம் வண்ணம் பூசு வேர் முன்னேற்ற நல சங்கம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது, இந்த ... Read More

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
கிருஷ்ணகிரி

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்... மோப்பநாய், வெடிகுண்டு செயலிழப்பு துறையினர் தீவிர சோதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அண்ணாமலை நகர் பகுதியில் மித்ர லீலா என்னும் ... Read More