Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்: சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதம், தளி போலிசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள சூலகுண்டா கிராமத்தை ... Read More
போச்சம்பள்ளி அருகே பழங்காலத்து குடுவை 5 கண்டெடுப்பு – சந்தனூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு கேட் வைக்க பள்ளம் எடுத்தபோது கிடைத்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமையப்பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு சுற்று சுவர் உள்ள நிலையில், அதற்கு கேட் அமைப்பதற்காக கடந்த 28.03.2024 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ... Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பர்கூரில் போலீசார் அணிவகுப்பு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பர்கூரில் தமிழக காவல்துறையும் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை சார்பாக அணி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை. அவர்களின் உத்திரபின்படி ... Read More
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் இன மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலம்பட்டி பேரூராட்சியில் மின் சார் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ... Read More
ஒசூர் மாநகராட்சி 44வது வார்டு கர்ணூர் பகுதியில் தார்சாலை அமைத்து கொடுத்த MLA, மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 44வது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினரும், திமுகவின் ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முனிராஜ் அவர்கள் ஒசூர் MLA பிரகாஷ் மற்றும் ஒசூர் மேயர் சத்யா ஆகியோரிடம் ... Read More
ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!
ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை வழங்கி வாழ்த்திய எம்எல்ஏ,எம்பி மற்றும் மேயர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ... Read More
ஓசூர், பாகலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: தாகம் தணிந்து சென்ற பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. ஒசூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைப்பெற்ற நிகழ்விற்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ... Read More
ஒசூர் அருகே ராம்ஜானுக்காக பலியிட 5 ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டதா? ஒட்டகங்களை சிறைபிடித்த சிவசேனா கட்சியினரால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக 5 ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் ஓடி விட ரம்ஜான் ... Read More
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வயது 28 இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் ... Read More
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் ... Read More