Tag: குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை
விருதுநகர்
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை; மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14 வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் ... Read More
மயிலாடுதுறை
பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அஞ்சாறுவார்த்தலை விக்ரமன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த 5.வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தில் உள்ள பெரிய தேர்வில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ... Read More
