Tag: குடியிருப்புக்குள் மழைநீர்
வேலூர்
காட்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்… சாலை வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரிக்கை.
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை... வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமத்தில் வஞ்சியம்மன் கோவில் பின்புறம் லட்சுமி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் ... Read More
வேலூர்
காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,
வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை ... Read More