BREAKING NEWS

Tag: குட்கா புகையிலை பொருட்கள்

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
குற்றம்

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More

தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
குற்றம்

தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

தேனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசியமாக கண்காணித்ததில் தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (44). இவர் ... Read More

இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்..
குற்றம்

இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்..

இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றன விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பெங்களூரில் இருந்து கடத்தி வரைபட்ட 175 கிலோ ... Read More

தேனி அருகே 180 கிலோ புகையிலை குட்கா, 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல்.
குற்றம்

தேனி அருகே 180 கிலோ புகையிலை குட்கா, 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் 180 கிலோ புகையிலை குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.     சின்னமனூர் மற்றும் அதன் ... Read More

அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு

அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  அந்தியூர் செய்தியாளர், பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக நள்ளிரவு வந்த ... Read More