BREAKING NEWS

Tag: குத்தாலம் ஒன்றியம்

குத்தாலம் அருகே  17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு

குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய எம் எல் ஏ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ... Read More

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
Uncategorized

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ... Read More

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
முக்கியச் செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ... Read More

குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை

குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாள் விழா குத்தாலம் நகர ஒன்றிய திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.   குத்தாலம் கடை வீதியில் பட்டாசு ... Read More

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

  மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானுசாதிக் தலைமை வகித்தார். ... Read More