BREAKING NEWS

Tag: குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி

மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து,..   27.05.2022 அன்று பணியிடை காலமான ... Read More

குத்தாலம் கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக கோடைகால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

குத்தாலம் கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக கோடைகால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி அமைத்துள்ள கோடைக்கால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சிக்கு முஹையதீன் ... Read More

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 120 தெருக்களுக்கும் வார்டு மற்றும் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைத்து தர குத்தாலம் பேரூராட்சி மன்றத்தில் டிசம்பர் மாத கூட்டத்தில் தீர்மான ... Read More

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அரசியல்

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பன் மடங்கு பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப மயான பயன்பாட்டிற்கு போதிய இடம் இல்லாமல் பிரேதங்களை எரியுட்டுவதிலும் அடக்கம்செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வந்தது இந்நிலையில்,..   ... Read More