BREAKING NEWS

Tag: கும்பகோணம் வன்னியர் சங்க அலுவலக செயற்குழு கூட்டம்

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பாமக சார்பில் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பாமக சார்பில் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வன்னியர் சங்க அலுவலகத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்குடி அமிர்த.கண்ணன் தலைமை தாங்கினார்.    மாநில செயற்குழு ... Read More