Tag: கும்பகோணம்
விக்கிரவாண்டி சாலைப் பணிகளில் தாமதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையர் கோரிக்கை.
தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலைப் பணிகல் தாமதம்.. மண், மணல் தட்டுப்பாடு மற்றும் நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள் ஆகியவை காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் விக்கிரவாண்டி நான்குவழிச் சாலைப் பணிகளை மேற்கொள் வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ... Read More
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம்.
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மாசிமகம் தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ... Read More
கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு தேர்தல்கள் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் ஜனநாயக முறைகள் தேர்தல் நடைபெறவில்லை பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் ... Read More
அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் ... Read More
ஏக்கருக்கு ரூ.35,000/- கோரி டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல்.
தழிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு அவசர கூட்டம் கும்பகோணத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் பங்கேற்று தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் ... Read More
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாண்டிச்சேரி காலம்பட்டு களிமேடு குப்பம் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுகன் வயது 28 திருட்டு வழக்கில் புதுச்சேரி சிறைச்சாலையில் புதுச்சேரி சேர்ந்த சுரேஷ் மாடக்குடி சேர்ந்த ராமு ... Read More
அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் கும்பகோணத்தில் எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரத்தை அதானி குழுமத்தின் நிறுவ னங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரியும், அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் காங்கிரசார் ... Read More
சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றி விட்டு கடந்த 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி கும்பகோணம் வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கி இருந்து சுவாமிகள் வேதாந்த பணி எனும் ... Read More
கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் பேட்டி. ... Read More