BREAKING NEWS

Tag: கும்பகோணம்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.   காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More

கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.

  அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.   தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.
Uncategorized

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ... Read More

கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

  இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர்.   கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம் அதிகம் பலன் கொண்ட டபீர் மற்றும் பகவத் ... Read More

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு ... Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

தஞ்சாவூர், கும்பகோணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ... Read More

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More

கும்பகோணத்தில் 12 சிவாலயங்களின் சார்பில் ஆருத்ரா தரிசன விழா.
ஆன்மிகம்

கும்பகோணத்தில் 12 சிவாலயங்களின் சார்பில் ஆருத்ரா தரிசன விழா.

  சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாள் இது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதை ஆருத்ரா தரிசனம் என்றழைக்கிறோம்.   ... Read More

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக,   கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமாவிடம் வழங்கிய ... Read More

கும்பகோணம் பகுதி முழுவதும் டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்ற காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணம் பகுதி முழுவதும் டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்ற காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.   அதில், காவி ... Read More