BREAKING NEWS

Tag: கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.

பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை.   கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More

கூர்மையான அணிப் பலகை மீது அமர்ந்து 52 மாணவர்கள் யோகா செய்து சாதனை.
திருவள்ளூர்

கூர்மையான அணிப் பலகை மீது அமர்ந்து 52 மாணவர்கள் யோகா செய்து சாதனை.

கும்மிடிப்பூண்டியில் உள்ள மிகவும் கூர்மையான அணிப் பலகையின் மேல் நின்று 50 மாணவர்கள் 50 யோகா செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை நோவா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்தது. திருவள்ளூர் ... Read More

கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக விவகாரம். மருத்துவமனை திறக்கப்பட்டதால் உயிரிழந்த இளைஞரின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக விவகாரம். மருத்துவமனை திறக்கப்பட்டதால் உயிரிழந்த இளைஞரின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எம் ஜி ஆர் நகர் நகரைச் சேர்ந்தவர் தனபால் - விஜியா தம்பதியர். இந்த தம்பதியரின் மூன்றாவது மகன் மகேஷ் (30) என்பவர் கடந்த திங்கள்கிழமை மாலை வேலைக்கு ... Read More

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முற்றுகை.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முற்றுகை.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியாள் சாலை ஓரம் வியாபாரம் செய்து வந்த கடைகள் ... Read More

கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர் (35) அரசு பள்ளியில் தமிழ்வழியில்‌ பயின்ற இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10- க்கும் ... Read More

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
குற்றம்

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ... Read More

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு
திருவள்ளூர்

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் ... Read More

இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறிப்பு; ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு பாராட்டு.
குற்றம்

இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறிப்பு; ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு பாராட்டு.

திருவள்ளுர் மாவட்டம்., கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறித்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பு. ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு ... Read More

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
ஆன்மிகம்

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் 9-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் பக்தர்களுக்கு காப்பு கட்டி, கரக வீதி ... Read More

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு
திருவள்ளூர்

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் ; கும்மிடிப்பூண்டியில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிறுவனத்தின் சார்பாக 1200 மகளிருக்கு 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.cheap lace front ... Read More