Tag: குற்றம்
கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More
நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்தவர் பரசுராமன்( 33). இவர் ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் நிர்வாணமாக தரையில் அமர்ந்து கொண்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இதை குமரன் (27) என்பவர் ... Read More
அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED சோதனை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வீட்டில் சோதனை திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி வீட்டில் இன்று ... Read More
“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More
நாமக்கல்லில் மணல் கொள்ளை அடித்தவர்கள் காருடன் தப்பவிட்ட சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்!
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை கொள்ளையடித்து மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ஐஏஎஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ... Read More
தமிழ்நாட்டில் வட மாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது! வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
திருச்சி திருவரங்கம் பஞ்சகரை ஜே ஜே நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 44, ) இவர் அதே பகுதியில் ஒரு கட்டடத்தில் சில பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது குறித்து ரகசிய ... Read More
காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!
கஞ்சா போதையில் காட்பாடி காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக சென்று காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே காவலரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு ... Read More
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்! திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை ... Read More
வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; “உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் ... Read More